நாம் யார்?

நாம் நாட்டின் எதிர்காலத்துக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக பணியாற்றும் மக்கள் ஒன்றிணைந்த அமைப்பாகும். எந்தவொரு கட்சியினதும், கொள்கையைப் பின்பற்றுபவருக்கும் இந்த பொருளாதார மறுசீரமைப்புக்கு உடன்பாடு இருக்குமாயின், அது பற்றி பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் எமது நடவடிக்கையில் கைகோர்க்க முடியும்.

எமது நோக்கம்?

நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானதும் பின்தங்கிய மறுசீரமைப்பு தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவது மற்றும் ஒன்றுதிரட்டுவது. அதுபோன்று, மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தை வலியுறுத்துவது.

பொருளாதார மறுசீரமைப்பு யாது?

சாதாரண சமூகத்துக்காக பல அரசியல் கட்சிகள் உடன்பட்ட ஆகக்குறைந்த பொருளாதார செயற்திட்டங்களின் அடிப்படைக் காரணிகளை மூலமாகக் கொண்டது.

எமது அடிப்படை பிரதிபலிப்பு

சுதந்திரத்தின் பின்னர் எமது நாட்டை ஆட்சி செய்த சகல அரசியல் கட்சிகளாலும் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு சகலதும் வழங்கப்பட வேண்டும் எனும் நலன்புரிசார் அரச மனநிலையிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு தெளிவுபடுத்துவது.

அரச சேவையில் இணைத்துக் கொள்வதை இடைநிறுத்துவது. பெருமளவான அரச ஊழியர்களை பராமரிப்பதால் ஏற்படும் நஷ்டம்.

நட்டமீட்டும், செயற்திறனற்ற அரச திணைக்களங்களை தனியார்மயமாக்கல்.

வரி மற்றும் கட்டணம் செலுத்தும் பிரஜைகளின் பொறுப்பு மற்றும் அரச செலவுகள் தொடர்பான வெளிப்படையான தேவைகளை தெளிவுபடுத்துவது.

முதலீடுகளுக்கு உகந்த சூழ்நிலையை தோற்றுவிக்கும் மறுசீரமைப்பு. உதாரணம், நில உரிமை தொடர்பான முன்மொழிவுகள்.

சமூக பாதுகாப்பு கட்டமைப்பின் அவசியம் மற்றும் அதனை இலக்காகக் கொண்ட குழுவினரை ஈடுபடுத்துவதன் அவசியம்

குறுகிய விமர்சனங்கள் மற்றும் வழிநடத்தல்களுக்கு மாறாக ஆக்கபூர்வமான எதிர்பார்ப்புகளுடன் கூடிய நிலைக்கு மக்களை திசை திருப்புவது. அதனூடாக அவர்களுக்கு பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறுவதற்கு சக்தியாக அமைந்திருப்பது.

எமது திட்டம்

2022 நவம்பர் 01

நவம்பர் மாதம் 1ஆம் திகதி பி.ப. 4 மணிக்கு ஜானகி ஹோட்டலில் இந்த ஒன்றிணைந்த அமைப்பின் முதலாவது கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

2022 நவம்பர் 09

நவம்பர் 09 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பினூடாக மீண்டெழுவோம் அமைப்பின் நோக்கங்கள் முதன் முறையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

2022 நவம்பர் 12

ஆரம்பத்தில் 05 மாவட்டங்களில் மாநாடுகளை முன்னெடுப்பதுடன், அதனைத் தொடர்ந்து நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்வது எமது நோக்காகும்.

இதற்கு மேலதிகமாக, பத்திரிகை அறிவித்தல்கள், வீடியோ, சமூக வலைத்தள பதிவுகள் போன்றவற்றினூடாகவும் நாட்டை மீட்கக்கூடிய கருத்துகள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

எமது அடிப்படை பிரதிபலிப்பு

சுதந்திரத்தின் பின்னர் எமது நாட்டை ஆட்சி செய்த சகல அரசியல் கட்சிகளாலும் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு சகலதும் வழங்கப்பட வேண்டும் எனும் நலன்புரிசார் அரச மனநிலையிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு தெளிவுபடுத்துவது.

அரச சேவையில் இணைத்துக் கொள்வதை இடைநிறுத்துவது. பெருமளவான அரச ஊழியர்களை பராமரிப்பதால் ஏற்படும் நஷ்டம்.

நட்டமீட்டும், செயற்திறனற்ற அரச திணைக்களங்களை தனியார்மயமாக்கல்.

வரி மற்றும் கட்டணம் செலுத்தும் பிரஜைகளின் பொறுப்பு மற்றும் அரச செலவுகள் தொடர்பான வெளிப்படையான தேவைகளை தெளிவுபடுத்துவது.

முதலீடுகளுக்கு உகந்த சூழ்நிலையை தோற்றுவிக்கும் மறுசீரமைப்பு. உதாரணம், நில உரிமை தொடர்பான முன்மொழிவுகள்.

சமூக பாதுகாப்பு கட்டமைப்பின் அவசியம் மற்றும் அதனை இலக்காகக் கொண்ட குழுவினரை ஈடுபடுத்துவதன் அவசியம்

குறுகிய விமர்சனங்கள் மற்றும் வழிநடத்தல்களுக்கு மாறாக ஆக்கபூர்வமான எதிர்பார்ப்புகளுடன் கூடிய நிலைக்கு மக்களை திசை திருப்புவது. அதனூடாக அவர்களுக்கு பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறுவதற்கு சக்தியாக அமைந்திருப்பது.

எமது திட்டம்

2022 நவம்பர் 01

நவம்பர் மாதம் 1ஆம் திகதி பி.ப. 4 மணிக்கு ஜானகி ஹோட்டலில் இந்த ஒன்றிணைந்த அமைப்பின் முதலாவது கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

2022 நவம்பர் 09

நவம்பர் 09 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பினூடாக மீண்டெழுவோம் அமைப்பின் நோக்கங்கள் முதன் முறையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

2022 நவம்பர் 12

ஆரம்பத்தில் 05 மாவட்டங்களில் மாநாடுகளை முன்னெடுப்பதுடன், அதனைத் தொடர்ந்து நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்வது எமது நோக்காகும்.

இதற்கு மேலதிகமாக, பத்திரிகை அறிவித்தல்கள், வீடியோ, சமூக வலைத்தள பதிவுகள் போன்றவற்றினூடாகவும் நாட்டை மீட்கக்கூடிய கருத்துகள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

எமது நிதியம்

இந்த நோக்கத்துக்காக தனிப்பட்ட வகையில் முன்வந்து ஆதரவளிப்போரினால் எமக்கு அவசியமான நிதி வழங்கப்படுகின்றது. எந்தவொரு நபருக்கும் இந்தத் திட்டத்துக்காக தமது கருத்துக்களினால், உடல்சார் பங்களிப்பு அல்லது நிதிப் பங்களிப்பை வழங்க முடியும். சகல நிதியங்களின் இரகசியத்தன்மை பேணப்படும்.

நாமும் நாடும் மீண்டெழும் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்வ